மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது

Nov 30, 2020 - 3 years ago

மீண்டும் புயல் 1ஆம் எண் புயல்கூண்டு எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது கடந்த வாரம் நீவிர் புயல் உருவாகி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் சேதத்தை விளைவித்து நிலையில் தற்போது புதிய புயல் ஒன்று நாளை காலை உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

அதன்படி நேற்று தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்று தற்போது தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதாகவும்